உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய கோடீஸ்வரர்களின் அடுத்த தலைமுறையினர் தங்களது நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் இதன்...
உலகின் நான்காவது பெரிய வங்கியான பேங்க் ஆப் சீனா இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன்...
வேலைநீக்க நடவடிக்கை செய்தி தற்போது தினந்தோறும் வெளிவர தொடங்கிவிட்டது என்பதும் உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். மேலும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலைநீக்க...
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 விமானிகள் மற்றும் 26,000 விமான மெக்கானிக்குகள் தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளது. போயிங் விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து விமான...
இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக...
இந்தியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் ஒருநாள்...
சமீபத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்பட இரண்டு வங்கிகள் திடீரென திவால் ஆனது அந்நாட்டு மக்களையும் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணம்...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் 65,000 கோடி சொத்து வைத்திருக்கும் நிலையில் அவர் இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பில்...
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி இந்தியா உள்பட பல நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த வங்கியில் டெபாசிட்களை...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி 9-ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து அணி வெற்றிபெற்றதின் மூலம் இந்திய அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது....
உலகில் அதிக பெண் கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகிலேயே பெண் கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிலையில் இந்த பட்டியலில்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...
ரியல்மி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாடல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது ரியல்மி C55 என்ற மினி ஐபோன் அம்சத்துடன் புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி C55 இந்தோனேசியாவில்...