அஜர்பைஜான் நாட்டில் உள்ள பகு நகரில், சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. ரைபிள் மற்றும் பிஸ்டல் ஆகிய இரு பிரிவுகளில் வீரர்,ன...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா தனது 113 புள்ளிகளை 118 ஆக உயர்த்தி முதல்...
இந்தியா முழுவதிலும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு என...
இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய – சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம்...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது. டெஸ்ட் அணி அறிவிப்பு கேப்டன் ரோகித்...
இந்தியாவில் கொரோனா வைரஸின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது 49,622 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது....
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர். ஆம்ஆத்மி – தேசிய கட்சி...
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் இரயில் (Bullet Train) மகாராஷ்டிரா...
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை...
உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய கோடீஸ்வரர்களின் அடுத்த தலைமுறையினர் தங்களது நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் இதன்...
உலகின் நான்காவது பெரிய வங்கியான பேங்க் ஆப் சீனா இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன்...
வேலைநீக்க நடவடிக்கை செய்தி தற்போது தினந்தோறும் வெளிவர தொடங்கிவிட்டது என்பதும் உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். மேலும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலைநீக்க...
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 விமானிகள் மற்றும் 26,000 விமான மெக்கானிக்குகள் தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளது. போயிங் விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து விமான...