Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல்லில் 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர்!

Published

on

2019-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வீரர்களுக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் 8.40 கோடிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 27 வயதான வருண் சக்ரவர்த்தியை பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணிக்காக விளையாடியுள்ளார். சுழற்பந்துவீச்சாளரான வருண் பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டாபோட்டி போட்டுள்ளது. 20 லட்சத்தில் தொடங்கிய இவரது ஏலம் மிகுந்த போட்டிக்கு பின்னர் பஞ்சாப் அணியால் 8.40 கோடிக்கு முடிக்கப்பட்டது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?