Connect with us

கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர்: கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

Published

on

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டவர். இவர் 1999-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். இவரது ஊக்கத்தால் சேவாக், காம்பீர், நெஹ்ரா, பண்ட் உள்ளிட்ட வீரர்கள் டெல்லியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்கள்.

இந்நிலையில் மறைந்த அருண் ஜெட்லியை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் அரங்கிற்கு அருண் ஜெட்லியின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் இதனை செய்ய உள்ளனர். இந்த கிரிக்கெட் மைதானம் ஃபெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரிலேயே நீடிக்கும், அரங்கத்தின் பெயர் மட்டுமே அருண் ஜெட்லி கிரிக்கெட் அரங்கம் என மாற்றப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?