Connect with us

உலகம்

சென்னை நிறுவன கண் மருந்தால் ஒருவர் பலி.. அமெரிக்கச் சந்தையிலிருந்து மருந்துகளைத் திரும்பப் பெற முடிவு!

Published

on

சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் குலோபிள் பர்மா நிறுவனம், அமெரிக்கச் சந்தையிலிருந்து தங்களது மருந்துகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் எஸ்ரிகெர், எல்எல்சி மற்றும் டெல்சம் பார்மா விநியோகித்த ஆர்ட்டிஃபீஷியல் டியர்ஸ் கண் மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு இரத்த கொதிப்பு, நிரந்த கண் பார்வை இழப்பு, கண் தொற்று மட்டுமல்லாமல் ஒருவர் அதற்காகப் பலியும் ஆகியுள்ளார்.

இதுவரையில் இந்த நிறுவன கண் மருந்தால் 55 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் இறந்த நிலையில், இப்போது சென்னை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் மருந்தால் அமெரிக்காவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கண் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற கண் மருந்துகளைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?