Connect with us

உலகம்

ஜப்பான் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் குண்டு வீச்சு: மயிரிழையில் உயிர் தப்பினார்!

Published

on

ஜப்பானின் வகாயாமா பகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஜப்பானின் வகாயாமா பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் பைப் வெடிகுண்டு ஒன்றை வீசினார் பிரதமரை நோக்கி வீசினார்.

அந்த வெடிகுண்டு பிரதமர் பேசிக்கொண்டிருந்த இடத்தின் மிக அருகில் வெடித்தது. இதனையடுத்து உடனடியாக பாதுகாப்புப் படையினர் பிரதமரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலில் பிரதமர் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார். குண்டு வீசிய நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஒருவர் வெடிகுண்டு வீசியது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்4 நிமிடங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?