Connect with us

சினிமா செய்திகள்

ஜப்பானில் சாதனைப் படைத்த ஆர்ஆர்ஆர்: அதிக வசூல் குவித்து முதலிடம்!

Published

on

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்தது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான் நாட்டில் இருக்கும் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. மேலும் இத்திரைப்படம் ரூ.119 கோடியை வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம்

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உலக அளவில் ஆர்ஆர்ஆர் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்த நிலையில், ஜப்பானில் மட்டுமே படம் 200 நாட்கள் ஓடி சாதனையைப் படைத்துள்ளது.

ஜப்பானில் சாதனை படைத்த RRR

ஜப்பான் நாட்டில் இருக்கும் 44 நகரங்களில் உள்ள 209 திரைகளில் ஆர்ஆர்ஆர் படம் வெளியிடப்பட்டது. இதில் 31 ஐமேக்ஸ் திரைகளும் அடங்கும். மேலும், இப்படம் ஜப்பானில் ரூ.119 கோடியை வசூலித்து அந்நாட்டில் அதிகமாக வசூலித்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 24 வருடங்களுக்கு முன்னர் வெளியான ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் தான், ஜப்பானில் அதிக வசூலை குவித்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ‘முத்து’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்து ‘ஆர்ஆர்ஆர்’ படம் அந்த இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது‌.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cưng chiều cô vợ quân nhân. Det här är en fantastisk möjlighet att få mer tid bakom ratten och få värdefull feedback i en trygg miljö. ngày tháng thấm thoát trôi, cũng đã đến lễ tắm phật ngày tám tháng tư.