Connect with us

இந்தியா

கல்லூரி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி!

Published

on

கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது.

யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva – voice) போன்றவற்றை ஸ்கைப் போன்ற செயலிகள் மூலமாக நடத்தலாம்.

முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மேலும் இறுதி ஆண்டு செமஸ்தர் தேர்வுகளை ஜூலை மாதம் நடத்தலாம் என்றும் யுஜிசி கூறியுள்ளது.

எனவே விரைவில் அனைத்து பலகலைக்கழகங்களும் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆண்டுக்கான் செமஸ்டரும், புதியதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் கல்லூரியை தொடங்களாம் என்று யூஜிசி பரிந்துறைத்துள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?