Connect with us

இந்தியா

தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவி.. 20 நிமிடத்தில் போலீஸ் அதிகாரி எடுத்த அதிரடி முடிவு..!

Published

on

மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எடுத்து அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வு என்பது ஒரு மாணவர் மாணவிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதும் அந்த தேர்வு எழுதுவதற்காக பல மாதங்கள் அவர்கள் தயார் செய்திருப்பார்கள் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் பொது தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரை அவரது தந்தை தேர்வு மையத்தில் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு அவசர அவசரமாக தனது வேலைக்காக சென்று உள்ளார்.

மாணவி மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு மையத்துக்கு சென்று தனது ரோல் எண்ணை பார்த்த போது அவரது எண் அந்த தேர்வு மையத்தில் இல்லை. இதனை அடுத்து அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்து விட்டோம் என்பதை புரிந்து கொண்டு கவலை அடைய தொடங்கினார்.

#image_title

மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவரை காவல்துறை அதிகாரி ஒரு அணுகி என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அவர் தனது தந்தை தவறான தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டுவிட்டதாகவும், இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நான் எப்படி சரியான தேர்வு மையத்துக்கு செல்வேன் என்றும் கவலையுடன் தெரிவித்தார்.

உடனடியாக காவல்துறை அதிகாரி மொபைல் போன் மூலம் சரியான தேர்வு மையத்தில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி உடனடியாக அந்த மாணவியைத்தான் அழைத்து வருவதாக கூறினார். இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு 20 கிலோமீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து சரியான நேரத்தில் மாணவியை சரியான தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இது குறித்த தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவான நிலையில் டுவிட்டர் பயனாளிகள் அந்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்32 mins ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்58 mins ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்1 hour ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா3 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு5 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized6 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு7 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா9 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு10 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

இந்தியா11 hours ago

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!