Connect with us

இந்தியா

ஊரடங்கிற்குப் பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் முதல் ரயில்!

Published

on

மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது.

காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் புறப்பட்ட ரயிலானது ஜார்கண்ட்டின் ஹட்டியா வரை செல்கிறது.

24 பெட்டிகள் கொண்ட இந்த ஒரு ரயில் மட்டும் தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்குக் கொண்டு சேர்க்கும் சோதனை ஓட்டம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்படி ரயிலில் அழைத்துச் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக இடைவெளி, சானடைசர், மாஸ்க் உள்ளிட்ட வசதிகளும் ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற பிறகு அங்கு அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://seithichurul.com/news/india/home-affairs-allowed-movement-of-stranded-migrant-workers-tourists-students-pilgrims-and-others/22518/

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?