தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/09/2020)
———————————————
செப்டம்பர் 30 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 14
புதன்கிழமை
சதுர்த்தசி இரவு மணி 1.16 வரை பின்னர் பௌர்ணமி
பூரட்டாதி மறு நாள் காலை மணி 4.48 வரை பின்னர் உத்திரட்டாதி
கண்டம் நாமயோகம்
கரஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.10
அகசு: 29.48
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கன்னி லக்ன இருப்பு: 2.48
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
நடராஜர் அபிசேஷகம்.
கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் காலை பல்லக்கு, இரவு வெள்ளி கெருட வாகனத்தில் புறப்பாடு.
புத சுக்கிராள் ஏக ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை.
திதி:சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்:மகம்.