Connect with us

வணிகம்

வெளி உணவுகளை எடுத்துவரத் தடை விதிக்க திரையரங்குகளுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

Published

on

வெளி உணவுகளை எடுத்துவரத் தடை விதிக்க திரையரங்குகளுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் | Theatre Owners Have Right To Prohibit Outside Foods And Beverages: Supreme Court

வெளி உணவுகளை எடுத்துவருவதற்குத் தடை விதிக்க திரையரங்குகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளில் வெளி உணவுகளை எடுத்து வரை தடை உள்ளது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், ஆரோக்கியமான உணவை எடுத்துச் செல்ல திரையரங்குகள் ஒன்றும் உடற்பயிற்சி நிலையம் இல்லை.

திரையரங்குகள் தனியாருக்குச் சொந்தமான கட்டிடம் அல்லது சொத்து. அதன் உரிமையாளர்களுக்கு அங்கு எந்த உணவை அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை உண்டு என உத்தரவிட்டுள்ளது.

மேலும் திரை அரங்குகள் ஆரோக்கியமான குடிநீரை இலவசமாக வழங்க வெண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் இங்கு உள்ள உணவுகள் பெருபாலும் திரைப்படத்தின் விளம்பர நேரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தங்களுக்கு பெறும் செலவு ஏற்படுவதுடன், சில நேரங்களில் இழப்பும் எற்படுகிறது. அவற்றை ஈடு செய்யவே இங்கு உணவு பொருட்கள் விலை அதிகமாக உள்ளன என கூறுகின்றனர்.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?