Connect with us

இந்தியா

ஆம்புலன்ஸ் வர மறுப்பு: தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற இளைஞர்!

Published

on

கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை குறைவால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்வராததால் அந்த பெண்ணின் சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து தனது சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை அந்த பெண்ணின் மகன் அழைத்தார். ஆனால் இறந்த பெண்ணுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் சடலத்தை ஏற்றி கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மறுத்துவிட்டார்கள்.

இதனால் நண்பர் ஒருவரின் துணையோடு இறந்த பெண்ணின் மகனே சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்றார். இருசக்கர வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை பார்த்தும் போலீசார் கண்டு கொள்ளாமல் அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?