Connect with us

இந்தியா

புறாவின் காலில் கேமிரா, மைக்ரோ சிப்? தடயவியல் அதிகாரிகள் அதிர்ச்சி..!

Published

on

சமீபத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட புறா ஒன்றின் காலில் மைக்ரோ சிப் மற்றும் கேமரா போன்ற கருவிகள் இருந்ததை அடுத்து அந்த கருவிகளை தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மீனவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென புறா ஒன்று அந்த படகில் வந்து உட்கார்ந்தது. முதலில் சாதாரணமாக அந்த புறாவை பார்த்த மீனவர் அதன் பின் அதன் காலில் ஏதோ கட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அந்த புறாவை அவர் பிடித்து பார்த்தபோது புறாவின் காலில் இரண்டு கருவிகள் இருந்தது போல் தெரிந்தது. அதுமட்டுமின்றி அந்த புறாவின் இறகுகளில் ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்ததும் தெரிந்தது. அந்த மீனவருக்கு ஒடியா மொழியை தவிர வேறு மொழி தெரியாததால் இது எந்த மொழி? அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரியவில்லை.

இதனை அடுத்து அந்த மீனவர் கரைக்கு வந்ததும் அந்த புறாவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த மைக்ரோ சிப் மற்றும் கேமராவை பறிமுதல் செய்து தடயவியல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர், இது வெளிநாட்டில் இருந்து உளவு பார்க்க வந்த புறாவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட கேமரா மற்றும் மைக்ரோ சிப்பில் என்ன இருக்கிறது என்பதை அறிய மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வகத்தின் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து புறா ஒன்று காஷ்மீர் பகுதிக்கு வந்ததாகவும் அந்த புறாவின் காலில் மைக்ரோசிப் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே போன்ற ஒரு புறா பஞ்சாப் எல்லையில் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசர்கள் காலத்தில் புறாவின் காலில் கடிதங்களை கட்டிவிட்டு அனுப்பும் பழக்கம் இருந்த நிலையில் தற்போது புறாவை உறவுக்கு பயன்படுத்தும் நடவடிக்கை இருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆரோக்கியம்2 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு3 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா3 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு4 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்5 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா7 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்19 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா19 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868