Connect with us

தொழில்நுட்பம்

விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்!

Published

on

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இதுவரையில் செய்த மிகப் பெரிய முதலீடுகள் என்றால், அது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை வாங்கியதே ஆகும்.

இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த செயலிகளை பேஸ்புக் முழுமையாகக் கைப்பற்றியதை அடுத்து, சென்ற ஆண்டு பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதுதான் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என மூன்று தளங்களை இணைப்பது.

பேஸ்புக்கின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் விரைவில் வாட்ஸாப் மூலமாக ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் கலந்துரையாட முடியும். ஆனால் பேஸ்புக்கின் இந்த முயற்சி துவக்கக் கட்டத்தில் தான் உள்ளது. எப்போது வரும் என்று கூறமுடியாது என தகவல்கள் கூறுகின்றன.

அதன் ஒரு கட்டமாக அண்மையில் இன்ஸ்டாகிராமில் பேஸ்புக் மெசஞ்சர் இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனை முயற்சியாகக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் பேசும் சேவை வர வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?