
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய சட்டங்கள் மற்றும் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. WhatsApp மற்றும் அதன் தாய் நிறுவனம் Meta...

State Bank of India (SBI) வாடிக்கையாளர்களை குறிவைத்து WhatsApp மூலம் அனுப்பப்படும் மோசடி (Scam) செய்திகளுக்கு எதிராக இந்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் PIB Fact Check அமைப்பு, SBI பெயரை...

வாட்ஸ்அப் செயலியில் இனி தவறுதலாக அழைப்புகள் செல்லும் சூழ்நிலையை தவிர்க்க, அதன் கால் மெனுவில் புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம், வாட்ஸ்அப் செயலியில் ஒருவர் தவறுதலாக அழைப்பு பட்டனை...

சென்னை, ஜூன் 11: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயனடைய வழிவகுக்கவும், தமிழ்நாடு அரசு செய்தி மற்றும்...

சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் இனி காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் டிக்கெட்...

வாட்ஸ் அப் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பதும் வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை அனுப்புவது, வீடியோ கால் மட்டும் ஆடியோ கால் பேசுவது, சாட்டிங் செய்வது உள்பட பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகின்றன என்பதும் எனவே...

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உருவாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலமாக விடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள் போன்றவற்றை நொடிப் பொழுதில் பகிர முடியும். இப்படி பலவேறு வசதிகள் இருந்தால் வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே...

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இதை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை...

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது. வாட்ஸ்ஆப்பில் விரைவில் நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது வாட்ஸ்ஆப்பில் நமக்கு நாமே தகவல் அனுப்பும் சேவை பீட்டா...

சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும்...

வாட்ஸ் அப்-இல்சிவப்பு நிறம் இதயம் கொண்ட எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் சமூக...

வாட்ஸ் அப்பில் சர்சைக்குரிய பதிவு செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அனீகா அதீக் என்பவர் வாட்ஸ் அப்பில்...

வாட்ஸ் அப்பில் உள்ள ப்ரோபைல் போட்டோ மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாதவர்கள் பார்க்க முடியாதபடி சில அப்டேட்களை வாட்ஸ்அப் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் நிறுவனம் தனது கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு அவ்வப்போது...

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியை...