Connect with us

உலகம்

ஒமிக்ரானைவிட அபாயகரமான புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: மனித குலத்திற்கே அழிவா?

Published

on

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது என்பதும் அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை தோன்றி மிகப்பெரிய உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டில் ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட பல மடங்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது என்பதும் பல நாடுகள் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரானை விட அபாயகரமான வைரஸ் பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு பயணம் செல்ல இருந்த பயணிகள் 12 பேருக்கு புதிய வகை வைரஸ் பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் ஒமிக்ரானைவிட மோசமான வைரஸ் ஆக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புது புது வகையான வைரஸ்கள் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் புதிதாக ஒமிக்ரானை விட மோசமான ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மனித குலத்திற்கே அழிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?