Connect with us

இந்தியா

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!

Published

on

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தமிழ்நாட்டி இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

#image_title

இந்த அறிவிப்பு வெளியான பிறகு செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை எனக்கு அளித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கும், அரசுக்கும் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போனில் வாழ்த்து கூறினார். அவருக்கு எனது நன்றி. அவர் மாநில தலைவராக மட்டுமல்லாமல் எனக்கு சகோதரனாக ஆதரவாக உள்ளார். இந்த பொறுப்பு காட்சி சார்ந்தது கிடையாது. இது தேசத்திற்கான பொறுப்பு. பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்பேன் என்றார்.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்திலும் குஷ்புவுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட டுவிட்டில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவுக்கு பாஜக சார்பாக வாழ்த்துக்கள். இது அவரது இடைவிடாத முயற்சி மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான அங்கீகாரம் என கூறியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?