Connect with us

இந்தியா

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

Published

on

காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்துடன் தனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார், மிக மோசமான வெறுப்பை தூண்டுவதாகவும், சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை மோசமாக குறிவைப்பதாகவும் குற்றம் சாட்டினார். டாக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன, ஆனால் எனது அரசியல் பயணத்தை பாரத் ஜோடோ யாத்ராவுடன் முடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த யாத்திரை காங்கிரசுக்கு ஒரு திருப்புமுனையாக வந்துள்ளது. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை பெருமளவில் விரும்புகிறார்கள் என்பதை இது நிரூபித்துள்ளது. இது மக்களுடன் காங்கிரஸ் நிற்கிறது என்பதையும் அவர்களுக்காகப் போராடத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. பாரத் ஜோடோ யாத்ராவுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக சோனியா காந்தி கூறினார்.

சோனியா காந்தியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்கா லம்பா, அவர் ஓய்வு பெறவில்லை, ஆனால் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் தலைவர் பதவியில் இருந்த காலம் போய் தற்போது தலைவராக இல்லாமல் உள்ளார் அதை தான் அப்படி குறிப்பிட்டார். இதற்கும் அரசியலில் இருந்து விலகுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சினிமா7 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு8 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா8 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா8 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்8 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா9 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்10 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்10 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

தமிழ்நாடு11 hours ago

மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

தமிழ்நாடு11 hours ago

ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு4 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+