
விஜய் பங்கேற்ற தவெக பரப்புரையில், கரூரில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து...

அமைச்சருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு, மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆபாச குறுஞ்செய்திகள்...

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியின் கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக...

முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். விசாரணை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர்...

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து உள்ளன. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடக்கும்...

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி...

திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500...

சென்னையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவை அடக்கி வாசியுங்கள் என கூறியது அதிமுக-பாஜக இடையே பரபரப்பாக பேசப்படுகிறது....

DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அதில் சில தகவல்களை கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின்...

ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் மற்றும் திமுகவின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு மாதம் 8 லட்சம் வரை செலவு ஆவதாகவும், அதனை நண்பர்கள் தந்து உதவுவதாகவும்...

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது....

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது....

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு காட்டமான பதில்களை அளித்தார். இதற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில்...

திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் செய்ய...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன் படி சரியாக ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல்...