Connect with us

தமிழ்நாடு

வைரமுத்து மீது மரியாதை இருக்கிறது, ஆனால் சின்மயி நீக்கப்பட்டது தவறு!

Published

on

பிரபல பாடகி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து அதன் தலைவர் ராதாரவி அதிரடியாக நீக்கினார். இது சில சலசலப்பை ஏற்படுத்தியது. சின்மயி இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் சின்மயி நீக்கப்பட்டது தவறு என தற்போது கூறியுள்ளார்.

பிரபல பாடக சின்மயி பிரபல கவிஞர் வைரமுத்து மீது மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனையால் சமூக வலைதளங்கள் முழுவதும் இதையே விவாத்திக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக இருந்த நடிகர் ராதாரவி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்கியது தவறு.

அப்படியானால் வைரமுத்து குற்றவாளி என அவர்களே வாக்குமூலம் தருகிறார்களா? சின்மயியை நீக்கியது முட்டாள் தனம். வைரமுத்து மீது மதிப்பும் மரியாதையும் நான் வைத்து உள்ளேன். கஜா பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்கிறேன் என்றதும் முதலில் எனக்குப் பாராட்டும் உதவியும் செய்தவர் வைரமுத்து தான் என்றார் கஸ்தூரி.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?