Connect with us

இந்தியா

பாஜக-விற்கு என்றுமே பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

Published

on

எனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்தாலும், வயநாடு தொகுதி மக்களுடன் என்றும் நான் இருப்பேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, ராகுல் காந்தி வயநாடு சென்ற போது, அங்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

வயநாடு சென்ற ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணத்தால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சூரத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னர், இன்று முதன்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு சென்றிருந்தார். தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தி இணைந்து பேரணியாக சென்று மக்களைச் சந்தித்து பேசினார.

வயநாடு தொகுதி மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். பிறகு, வயநாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார் ராகுல் காந்தி. அப்போது, பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு எதிராக என்ன நடந்தாலும் நான் என்றும் நானாகவே இருப்பேன். வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி மக்களுக்காக என்றென்றும் போராடுவேன்.

நம் நாட்டில் பல பேர் சொந்த வீடு இல்லாமல் தவிக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன் என ராகுல் காந்தி உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?