பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவதூறு வழக்கில் குற்றவாளி...
எனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்தாலும், வயநாடு தொகுதி மக்களுடன் என்றும் நான் இருப்பேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, ராகுல் காந்தி வயநாடு சென்ற போது, அங்கு...