Connect with us

தமிழ்நாடு

போலி கூட்டு பாலியல் வன்கொடுமை: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Published

on

காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன் பிரியா(பெயர் மாற்றம்) என்ற பெண் ஒரு பரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்தார். தன்னை சுரேஷ்(பெயர் மாற்றம்) என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காவல்துறை விசாரணையில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பெண் ஒருவர் தன்னை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இதனை போலிசார் விசாரித்தபோது அப்பெண் பல தகவல்களை முன்னுக்குப்பின் முரணாக கூறியிள்ளார். இதனையடுத்து போலீசாரின் சந்தேகம் புகார் அளித்த பெண்ணின் மீதே திரும்பியது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், கருத்து வேறுபாட்டால் தனது ஆண் நண்பரை சிக்கவைக்க அந்த பெண் இந்த பாலியல் வன்கொடுமை நாடகத்தை நடத்திய உண்மை வெளிவந்துள்ளது.

பெண் ஒருவர் போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் புகார் அளித்தவரே குற்றவாளியாக மட்டிக்கொண்டு இருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்க பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பெண்கள் இதனை தவறாக ஆண்களை பழிவாங்க போலி வழக்குகளை தொடுக்க பயன்படுத்துவது கவலையளிக்கிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?