Connect with us

செய்திகள்

2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை… 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை…..

Published

on

girl

பெற்ற தந்தையே மகளை வருடக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் செய்திகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

சென்னை செம்மஞ்சேரி சரகம் பகுதியில் வசிப்பவர் வர்கீஸ்(54). இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே, வர்கீஸ் மகளை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

girl

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்ததை கண்டு அதிர்சி அடைந்தனர். மேலும், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் கிண்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர். மகளிர் போலீசார் சிறுமியிடன் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சிறுமியின் தந்தை வர்கீஸ் கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் சிறுமி கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து, சிறுமியின் தந்தை வர்கீஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?