
டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.4000 கோடி என்ற நிலையில் இரண்டு மணி நேரத்தில் 30 வயது நபர் ஒருவர் டாடாவிடம் உள்ள சொத்துக்களை விட நான்கு மடங்கு...

கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள்...

உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி எலான்...

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவா விட்னஸ் ஹாலில் மர்ம நபர்களால், வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் என அழைக்கப்படும் டவுன்டவுன்...

கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கடந்து சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 65 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த தொழில்...

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள்...

உலகின் முன்னணியே இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் இந்தியாவில் உள்பட உலகம் முழுவதும் அனைத்து பொருள்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சேவை செய்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கிரிப்டோ சந்தையில் நுழைய இருப்பதாக...

ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக CEOக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளத்தை உயர்த்தி உள்ள வங்கியின் நடவடிக்கையால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை...

கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பணி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம்...

உள்ளாடை விளம்பரங்களில் மாடல்களாக பெண்கள் நடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளதால் சீனாவில் உள்ள பெண் மாடல்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் அந்நாட்டு அதிபரின் உத்தரவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன...

முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...

வெளிநாடு செல்பவர்களுக்கு விசா நடவடிக்கை என்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கும் என்பதும் ஒரு சில நாடுகளுக்கு விசா கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ரஷ்யாவுக்கு இனி செல்லும்...

உலகின் முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மகள் குழந்தை பெற்றுள்ளதை அடுத்து அந்த குழந்தையின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது தாத்தாவாகிவிட்டார் என அவருக்கு...

சமீபத்தில் திருமணம் ஆன தம்பதிகள் சொகுசு கப்பலில் ஹவாய் தீவுக்கு தேனிலவுக்கு சென்ற நிலையில் அந்த கப்பல் நிர்வாகிகள் அவரை தனியாக விட்டுவிட்டு கப்பலை திருப்பி வந்துவிட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அந்த தம்பதிகள்...

விளம்பர வீடியோவிற்காக லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான பணம் செலவு ;செய்யப்படும் என்பது தெரிந்ததே. விளம்பர உத்திக்காக செலவு செய்யப்படும் இந்த பணம் மிகப்பெரிய வருவாயை தான் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதே அனைவரது நம்பிக்கையாக உள்ளது. இந்த...