தமிழ்நாடு அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடமிருந்து ஓய்வுதியத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள் மூலம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த ஓய்வூதியர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட...
இந்திய கார் உரிமையாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி கார்களுக்கான Know Your Vehicle (KVY) நடைமுறையை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது....
டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.174550 கோடி. இது முந்தைய வசூலை விட 6.1 சதவீதம் அதிகம். 2026 புத்தாண்டில் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் மட்டும் 46 குழந்தைகள் பிறந்துள்ளன....
சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள “சர் ரன்ரன் ஷா“ மருத்துவமனையின் எலும்பியல் நிபுணரான லின் சியான்ஃபெங் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் ”போன் 02” என்ற புதிய பசையை உருவாக்கியுள்ளனர். கடலுக்கு அடியில் பாறைகளில் சிப்பிகள் உறுதியாக...
தமிழக கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலை – ஜனவரி 8ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு. அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்கள் சங்கங்களுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ஜனவரி 3ம் தேதி ஜனநாயகன் பட டிரரெய்லர் வெளியாகிறது....
இந்தியாவின் பெரு நகரங்களில் வீட்டை விட்டு சாலையில் இறங்கினால் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகும் நிலை இனி ஏற்படாது. இதற்கெல்லாம் தீர்வாக வானமென்னும் சாலையிலே ஏர் டாக்சியிலே சுகமாக பறந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு நேரத்தில் சென்றுவிடலாம்....
அணைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு. நாடு முழுதும் உள்ள கோயில்களில் புத்தாண்டையொட்டி...
2026 புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வாட்சப்பில் ஏபிகே ஃபைல்களுடன் வரும் மெசேஜ்களை பயனர்கள் ஓப்பன் செய்ய வேண்டாம். தகவல் திருட்டு பணம் திருட்டு நடைபெற வாய்ப்பு உலக வங்கியின் அங்கீகாரம் – சிறந்த பொதுப்...
முதன் முறையாக இந்தி மற்றும் உருது மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் ஐ.நா. பொதுச் செயலாளர். புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் – தமிழ்நாடு காவல்துறை ஜி மெயில் முகவரியை மாற்ற முடியாது என்ற நீண்ட...
இப்போதெல்லாம் எல்லோரும் சொந்த பயன்பாட்டிற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் கணக்கை துவங்கி வைத்துக் கொள்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. சின்சியர் சிகாமணியாக இன்பாக்சில் வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவதையும் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இப்படித்தான் நானும் சில...
நெல்யைப்பர் கோயிலின் வெள்ளித்தேர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 500 கிலோ புதிய வெள்ளியுடன் புதுப்பிக்கப்பட்டு ஜனவரி 2ம் தேதி முதல் வெள்ளோட்டம். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வுதிய திட்டம் குறித்த குழுவின் அறிக்கையை அதன் தலைவர்...
தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படுகிற “ஜனநாயகன்“ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் “பராசக்தி“ திரைப்படம் ஜனவரி 14 ம் தேதி...
இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து கிராம் ரூ.12000க்கும் சவரன் ரூ.100800க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து கிராம் ரூ.258க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.258000க்கும் விற்பனை ஆகிறது....
🛑 ஜனவரி 1 முதல் புதிய விதிகள் – ரூ.50,000-க்கு மேல் பேங்க் பரிவர்த்தனை செய்ய முடியாது? உடனே செய்ய வேண்டியது என்ன? ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள், *பான் (PAN – Permanent Account Number)* மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, *ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் அனுப்புவது* தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதனால், *பான் கார்டு மற்றும் பேங்க் கணக்கு வைத்திருக்கும் அனைவரும்* இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 🔗 பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு *டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான பேங்க் வாடிக்கையாளர்கள் **இ-பில்லிங் (e-Filing) போர்ட்டல்*...
இலண்டன் பிபிசியின் ஒரு அறிக்கையின்படி பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் இன்று சுய பாதுகாப்பு குறித்த வகுப்புகளை தேடிச் சென்று சேர்வது தொடர்கதையாகிறது. தங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்ல… தங்களுடைய குழந்தைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்...