ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ராணுவ அமைச்சகம் கைவிரித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் விமான நிலையம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி யுள்ளது. இதற்காக 1250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு முதல் பட்ட...
திருச்செந்தூர் கோயிலில் ரீல்ஸ் எடுக்கவும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கோவில் நிர்வாகம் எச்சரிக்கை ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை என அமேசான் நிறுவனம் படத் தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளது. கனடா கிரீன்லாந்து...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.160 உயர்ந்து கிராம் ரூ.13610க்கும் சவரன் ரூ.108880க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.12 உயர்ந்து கிராம் ரூ.330க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.330000க்கும்...
இந்தியாவில் தற்போது 150க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஜனவரி 17ம் தேதி இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பிரதமர் மோடியால் தொடங்கி...

சமீப காலங்களில், வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்தபோது, வாகனத்தில் மாநிலக் கொடி அல்லது வேறு கொடிகள் கட்டப்பட்டிருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களின்...
அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக் கூடாது. அப்படியே பதிவானால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்நதப்பட்ட அணைவர் மீதும் கிரிமினல் லழக்கு பாயும். – பதிவுத்துறை எச்சரிக்கை டிரம்ப் கிரீன்லாந்து தொடர்பான தனது...
தவெக பொதுக்கூட்டம் மற்றம் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மூலம் பல நூறு கோடி நிதி பெற்று சட்டவிரோதமாக பயன்படுத்தியது தற்போது வெளிச்சத்திற்கு...
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அணைத்து வாக்காளர்களுக்கும் பிரத்யேக படிவங்கள் அளிக்கப்பட்டு விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் முடிந்தது. 13 லட்சத்து 3487 பேர் புதிதாக விண்ணப்பம். ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளதால் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க...
பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான சட்ட ஆவணம் ஆகும்.. இதில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், கல்வி, வேலை, பாஸ்போர்ட், திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் எதிர்காலத்தில்...
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிமுடிந்த 11 ரயில் நிலையங்களை ஜனவரி 22ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.இதில் தமிழ்நாட்டில் 8 ரயில் நிலையங்களும் கேரளத்தில் 3 ரயில் நிலையங்களும் உள்ளன. கருக்கலைப்பு, பாலியல்...
FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா தவறேதும் செய்யாத நிலையில் FIR- எப்படி நீக்குவது.! அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களை தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசு பணியமர்த்துகிறது. விண்ணப்பிப்பவரின் குற்ற பின்னணி ஒழுக்கம் குறித்து தெரிந்து கொள்ளவே ‘FIR பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. FIR...
கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அங்கு ஒருவிதப் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.இதற்கிடையே கிரீன்லாந்து பகுதிக்கு இப்போது சில ஐரோப்பியப் படைகள் சென்று சேர்ந்துள்ளன. டிரம்ப் கருத்துகளால் கிரீன்லாந்து குறித்த...
டெல்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களால் 2024ம் ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக டெல்லி மாநில அரசு அறிக்கை மும்பையிலிருந்து பெங்களுருக்கு வெறும் 18 மணி நேரத்தில் பயணம் செய்ய...
கொரோனா காலத்திற்கு முன்னர் கொரியர் கம்பெனிகள் ஒரு பொருளை வீ்ட்டிற்கு டெலிவரி பண்ண வரும்போது, பொருளை பெறுபவரின் கையொப்பத்தை பெற்று, பொருளை கொடுத்து சென்றார்கள். (தற்போதும் பல கொரியர் கம்பெனிகள் இந்த நடைமுறைய கடைப்பிடித்து வருகின்றது)...