Connect with us

ஆரோக்கியம்

வன்முறையாளராக மாறி வரும் குழந்தைகள் – ஆதரவற்ற பெற்றோர்

Published

on

இலண்டன் பிபிசியின் ஒரு அறிக்கையின்படி பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் இன்று சுய பாதுகாப்பு குறித்த வகுப்புகளை தேடிச் சென்று சேர்வது தொடர்கதையாகிறது. தங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்ல… தங்களுடைய குழந்தைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே!!!… ஐரோப்பா அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் காவல்துறையும் உடனடியாக தலையிட முடியாத சூழல்கள் காணப்படுகின்றன.

இந்தியாவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் இங்கே இப்படியான சம்பவங்களை குடும்பத்திற்குள்ளேயே மறைத்து வைக்க பெரும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

இப்போதெல்லாம் தங்கள்து சொந்த குழந்தைகளால் அவதிப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு அதிகரித்து வருவது வேதனையான விஷயமாக மாறி வருகிறது. இதற்காக பெற்றோருக்கான புகலிடங்களாக பல்வேறு அமைப்புகள் உருவாகிவரும் சூழலும் காணப்படுகிறது.

குழந்தைகளால் பெற்றோர்கள் கொல்லப்பட்ட அரிதான நிகழ்வுகளும் நடந்துள்ளன. பெற்றோர்கள் கொடூர குழந்தைகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது இப்போதெல்லாம் இயலாத காரியமாக மாறி வருகின்றது.

இளம் தலைமுறையினருக்கு “சுதந்திரம்“ அதிகம் கிடைத்தால் தாய் தந்தையரின் அடக்குமுறையிலிருந்து காக்கும் பெயரில் பல இளைஞர்கள் தந்தையைத் தாக்குவது உலகம் முழுதும் பொதுவான சம்பவமாகிவிட்டது.

குழந்தைகளின் கையில் உள்ள மொபைல் போன் அவர்களுக்கு எல்லாவற்றையும் மிக எளிதாக காட்டுகிறது. வீடியோ கேம்கள் முழுவதுமாக போராட்டம், தாக்குதல், உயிர்க்கொல்லல் போன்ற காட்சிகளைக் கொண்டவை – அவை வெற்றி கொள்வது என்பது எதிரியை அழித்தால்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தை விதைக்கின்றன.

நாம் சொல்லிக் கொடுக்கும் குழந்தைப் பருவக் கதைகளில் கூட ராமாயணம், மகாபாரதம் போன்றவை வன்முறையை அழகுபடுத்தி மிகைப்படுத்தியே காட்டுகின்றன.

நம் நாட்டின் பெரும்பாலான வீரர்கள், தெய்வங்கள் என்று சொல்லப்படும் படங்களில் எல்லோரின் கையிலும் வாள் வேல் வில் ஆயுதம் இருக்கும்.

காந்தி அம்பேத்கார் போன்றவர்கள் ஆயுதமற்றவர்களாக விதி விலக்காகவே தெரிகிறார்கள்.

நகரங்களின் எந்த மூலையில் பார்த்தாலும் 4 முதல் 5 இளைஞர்கள் ஒன்றாகக் கூடி தாக்குதல் மிரட்டல் வன்முறை பற்றி பேசுவதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இதுவே பழக்கமாகி விட்டால் தவறல்ல என்ற நோக்கில் மெல்ல மெல்ல இறுதியில் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து விடுகிறது.

இணையத்தின் உலகத்திற்கான கதவை குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே முதலில் திறந்து வைக்கிறார்கள். அதற்கான விளைவுகளை அவ்வப்போது அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகள் தவறான பாதையில் சென்றால் அதற்குரிய விலையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டியிருக்கிறது.

நமது குழந்தைகளிடத்தில் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வெண்டிய நேரமிது. எச்சரிக்கையாக இருங்கள்… கவனமாக கையாளுங்கள்…

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Why choose estero fl real estate ?. Heavy equipment transport bucks pa. power only rhode island.