தமிழகத்தின் மான்செஸ்டர் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தின் சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அவர்களின் முகங்களில் ஆச்சர்ய ரேகைகளை பரவ விட்டது இப்பொது பேசுபொருறாகி...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.230 உயர்ந்து கிராம் ரூ.14650க்கும் சவரன் ரூ.1172000க்கும் விற்பனை ஆகிறது. இன்றை வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.300000க்கும்...

கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களின் அனுமதி இல்லாமல் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும், செல்ஃபி எடுக்க வற்புறுத்தவும் செய்பவர்களை உடனடியாக கைது செய்யும் வகையில் கோவா போலீசார் கடும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். சுற்றுலா பகுதிகளில்...

இந்தியா–அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM), அதன் அரசியலற்ற பிரிவு, அகில இந்திய கிசான் சபா (AIKS) உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன....

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி பால் தயாரிப்பு கும்பலை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து முறியடித்துள்ளனர். டிடர்ஜென்ட் தூள், யூரியா உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி பால் மற்றும்...
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான 2026ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3 ம் தேதி நடைபெறும் என தேசீய தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது....
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மலர்த் தோட்டம் பலவேறு சுவையான அமசங்களுடன் பார்வையாளருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மார்ச் 19 ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 45வது நாட்டியாஞ்சலி...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்பட வுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எனவே வரக்கூடிய இந்த தேர்தலில்...
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை. பொதுமக்களுக்கு கட்டணம். எம்பி எம்எல்ஏ அமைச்சர்களுக்F இலவசம். – பாஜக கூட்டணி அரசு திடீர் முடிவு. மாணவர்களை விஜய்க்கு வாக்களிக்க மூளைச்சலவை – சத்யபாமா கல்லூரி...
செய்முறைத் தேர்வுகள் 9ம் தேதி தொடங்குகிறது. பிளஸ்2 வுக்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையம் பிளஸ் 1க்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் 10ம் வகுப்புக்கு 23ம் தேதி...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் இவை தொடர்பான பிற சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட முடிவு செய்த தமிழ்நாடு அரசு 7 முன்னோடி வங்கிகளுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேந்கொண்டது....
கண்களுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்த எச்சரிக்கை வாசகங்களை குடிநீர் பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து கிராம் ரூ.14250க்கும்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.34000 கோடிக்கான 15 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் 55000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இடைக்கால பட்ஜெட் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆர்டர்லி முறையை முழுதும்...
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும். – வருமானவரித்துறை தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவை அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.எனவே அதனைச் சார்ந்த வாதங்களை விரைவாகக்...
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகலில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கிறது. சிவகங்கை மடப்புரம் காவலாளி அஜீத்குமார் கொலை வழக்கில் நிகிதா அளித்தது பொய்புகார் என சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் மீதும்...