நிதி தெருக்கடியால் ஜாமீன் அல்லது அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் வாடும் ஏழை கைதிகளுக்கு உதவ ஏழை கைதிகள் ஆதரவு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி ஒரு கைதிக்கு ஜாமீன் பெற ரூ.40000...
ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுடன் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இன்று முறைப்படி இணைக்கப்பட்டது. தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வாக்குறுதி இறுதி செய்தல் தொடர்பான செயல்குழுக்கள் அமைக்க தவெக ஆலோசனை ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே வங்கி நிறுவனம் ரூ.39,618 கோடி...
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவைச் சேர்ந்தவர் ரோஜா. கணவாய்புதூர் கிராமத்தில் உள்ள 1.26 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி காடையாம்பட்டி தாசில்தாருக்கு 2020 டிசம்பர் 23ம் தேதி விண்ணப்பித்திருந்தார். அவருடைய விண்ணப்பத்தை தாசில்தார் அக்டோபர் 12ம் தேி 2021ல் நிராகரித்துவிட்டார். தாசில்தார் நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோஜா வழக்கு...
இன்றைய தங்கம் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து சவரன் ரூ.99200க்கு விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.226000க்கு விற்பனை ஆகிறது. பொருநை அருங்காட்சியகத்தை நெல்லை ரெட்டியார்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் திரைப்பட நடிகர்...
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587 எஸ்ஐஆருக்குப் பின் வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755 நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்கள் 97,37,832 ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பெண் வாக்காளர்கள் 2,77,06,332...
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587. இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்.ஐ.ஆர. படிவங்கள் விநியோகிக்கப் பட்டன. இவற்றில்...
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு. 100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மூன்றாவது நாளாக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் போராட்டம். ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு 2022ல் ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததிலிருந்து இதவரை சட்ட...
100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் முடிந்து விட்ட படியால் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படக்கூடும். வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது....
போக்குவரத்துத் துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜீன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாத்திற்கான...
வரும் 2026ம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி தமிழகம் முழுதும் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அரசு செயலர் என்.சுப்பயைன் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அவற்றின் சாராம்சம் வருமாறு மாவட்ட ஆட்சியரிடம்...
தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது டிஎன்பிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித்...
இந்தியபொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு அறிவிப்பால் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு – தினமும் ரூ.60 கோடி இழப்பு. ஈரோடுபெருந்துறை விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் இன்றுகாலை 11 மணி முதல் 1 மணிவரை பரப்புரை உத்தரகாண்டில்ஒரு தனியார் நிறுவன ஊழியர் காதலி...
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன தகுதிச்சான்றிதழ் கட்டண உயர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதி வெளியிட்டது. இது தொடர்பான ஆட்சேபனைகள்...
திமுகவின் 2026ம் ஆண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சூரில் பிரம்மாண்ட பூரம் திருவிழா – அலங்கரிக்கப்பட்ட 21 யானைகள் அணிவகுத்து நின்றன. வரும் ஜனவரி முதல் ,ர்ட்;இட் புந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ இரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4வது...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு துணைப் பொதுச் செயலாளர் திருமதி.கனிமொழி எம்பி தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகள் அறிவித்துள்ளார். இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் விவரம் வருமாறு கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 3...