Connect with us

தமிழ்நாடு

ஆவின், டாஸ்மாக் விலை உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்: பெட்ரோல் விலை உயர்ந்தாலும் கண்டிப்பாரா?

Published

on

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளிவந்தவுடன் ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலையை கடுமையாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இதற்கு ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காத நிலையில் வழக்கம் போல் பாஜக மட்டுமே இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆவின் விலை உயர்ந்தது. நெய் முதல் தயிர் வரை விலை உயர்ந்தது. இப்போது டாஸ்மாக்கில் குவாட்டர் முதல் பீர் வரை விலை உயர்ந்துள்ளது. ஒருவழியாக திமுக உறுதியளித்த விடியல் ஆட்சியை நாம் பெற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றுடன் 5 மாநில தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை நாளை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவிப்பாரா? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?