செய்திகள்
🔴 ED ரெய்டு! டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில்..

சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் பேரில் அமலாக்கத் துறையினர் இந்த சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
























