Connect with us

கிரிக்கெட்

கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு கைமாற்றியது ஏன்? தோனியின் அபார வியூகம்

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி விட்டார் என்றும் ஜடேஜா புதிய கேப்டனாக செயல்படுவார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்தது .

இந்த நிலையில் தோனியின் இந்த முடிவு எதற்காக என்ற கேள்வி எழுந்த நிலையில் டோனியின் வியூகம் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முக்கியமாக தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் இருக்கும் போதே ஒரு கேப்டனை உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும் என்றுதான் ஜடேஜாவுக்கு அவர் கேப்டன் பதவியை அளித்து உள்ளார் என்றும் அவர் கேப்டன் பதவியில் செயல்படுவதை அருகில் இருந்து கவனித்து அதில் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்து ஒரு முழுமையான கேப்டனை உருவாக்கி விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த ஆண்டு கேப்டன் பதவியை அவர் ஜடேஜாவுக்கு தாரைவார்த்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அந்த அணி மிகச் சிறந்த அணியாகவும் ஒரு மிகச் சிறந்த ஒரு கேப்டன் உடன் இருக்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் தோனி வியூகம் அமைத்து இந்த கேப்டன் பதவியை கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?