Connect with us

சினிமா செய்திகள்

35 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மெளனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கின்றார்

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பேசும் படம்’. வசனமே இல்லாமல் இருந்த இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார் என்பது இந்த படத்தில் கமல் மற்றும் அமலா ஆகிய இருவரும் மிக சிறப்பாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு வசனமே இல்லாத மௌனப்படம் உருவாக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ‘காந்தி டாக்ஸ்’  என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் .

ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பதும், பிரபல மராட்தி பட இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் இந்து புராணத்தின் பின்னணியை கொண்டு இருந்தாலும் தற்போது உள்ள முக்கிய பிரச்சனைகளான முதலாளித்துவம், இனப்பாகுபாடு ஆகியவற்றை பேசும் படமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் கேலியுடன் நகைச்சுவையுடன் கூடிய ஒரு படமாகத்தான் இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?