Connect with us

இந்தியா

இந்தியா-நேபாளம் இடையே பயணிகள் ரயில்: இருநாட்டு பிரதமர் தொடங்கி வைத்தனர்!

Published

on

இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைத்தனர்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயநகர் என்ற பகுதியிலிருந்து நேபாளத்தில் உள்ள குர்தா என்ற பகுதிக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இன்று இந்திய பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் ஷேர்பகதூர் தியுபாவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ரயில் இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே மின்சார பாதை அமைக்கப்பட்ட துணைமின் நிலையமும் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் நேபாள பிரதமரும், இருநாட்டு குழுவினரும் பல்துறை குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?