
இந்திய ரயில்வேயின் முன்பதிவற்ற பயண டிக்கெட் (Unreserved Ticketing System – UTS) பதிவு செய்ய பயன்பட்டுவரும் UTS மொபைல் செயலி, வரும் மார்ச் 1 முதல் செயல்படாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. UTS...

இந்திய ரயிலில் பயணம் செய்யும் போது, மது (Liquor) பாட்டில்கள் எடுத்துச் செல்லலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கு இந்திய ரயில்வே மற்றும் மாநில சட்டங்கள் அடிப்படையில் சில தெளிவான விதிமுறைகள் உள்ளன. ✅...

தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நெல்லை (திருநெல்வேலி) மற்றும் தூத்துக்குடி நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 🚆 நெல்லை நோக்கி சிறப்பு ரயில் சென்னை எக்மோர்...

ரயில்களில் மது எடுத்துச் செல்லலாமா என்ற கேள்வி பயணிகளிடையே அதிகம் எழுகிறது. ரயில்வே சட்டம் நேரடியாக தடை விதிக்கவில்லை. ஆனால் பயணம் தொடங்கும் மாநிலத்தின் மதுவிலக்கு சட்டமே பொருந்தும். குஜராத், பீகார், நாகாலாந்து, லட்சத்தீவு போன்ற...

சென்னை சென்ட்ரல் – கூடூர் (Chennai Central–Gudur) ரயில் பாதையில் உள்ள மின்ஜூர் மற்றும் அத்திப்பட்டு ரயில் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை புறநகர் மின்சார ரயில் (EMU) சேவைகளில் சில டிசம்பர்...

இந்திய ரயில்வேயில் குழந்தைகளுக்கான கட்டண விதிகள் குறித்து பலருக்கும் தெளிவாகத் தெரியாது. குறிப்பாக 5 முதல் 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கான பயண கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இங்கே அதன் முழு விவரங்களை பார்க்கலாம்:...

ரயில் பயணம் பலருக்கும் இன்றியமையாதது. ஆனால், பயணத்தின்போது டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை பலருக்கும் இருக்கும். தொலைந்து போன டிக்கெட்டுகளுக்கான ரயில்வே விதிகள் மற்றும் முன்பதிவு (ரிசர்வேஷன்), பொது வகுப்பு (அன்-ரிசர்வேஷன்) டிக்கெட்டுகளின்...

சென்னை: அரக்கோணம் – திருவள்ளூர் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அறிவிப்புகள்: சென்னை – அரக்கோணம்: சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை...

சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுலா...

டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில்...

இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தங்களுடன் பயணிக்கும் பயணிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத்...

சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....

சென்னையில் விரைவில் ஏசி புறநகர் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏசி புறநகர் ரயில் சேவையை வழங்குவதற்கான டெண்டருக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏசி புறநகர் ரயில்கள்...

ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான...

இந்தியாவில் பேருந்து உள்பட மற்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதுதான் குறைவான கட்டணம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ரயிலில் ஐந்து நட்சத்திர சொகுசு வசதியுடன் பயணம் செய்ய 20...