Connect with us

இந்தியா

இனி ரயிலில் டிக்கெட் புக் செய்ய பணம் தேவையில்லை: பேடிஎம் அதிரடி அறிவிப்பு

Published

on

இதுவரை ரயிலில் பயணம் செய்வோம் டிக்கெட் புக் செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தி வரும் நிலையில் இனி ‘பை நவ் பே லேட்டர்’ என்ற சலுகை மூலம் பணமே இல்லாமல் ரய்ல் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

முதலில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டுஅதற்குப் பிறகு வேறொரு குறிப்பிட்ட நாளில் அந்த பணத்தை திருப்பி செலுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொண்டு பை நவ் பே லேட்டர் என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. ரயில் டிக்கெட் மட்டுமின்றி யுடிலிட்டி பில்ஸ், ஷாப்பிங் செய்ய, சிலிண்டர் வாங்க என பல வழிகளில் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தை பயன்படுத்தி சலுகையை பெற்றவர்கள் 30 நாட்கள் வரை ரூ.60,000 வரை செலவு செய்து வட்டியில்லா திரும்ப செலுத்தி கொள்ளலாம். 30 நாட்களில் செலுத்த முடியவில்லை என்றால் வட்டி வசூலிக்கப்படும் என்றும், மேலும் ஒரு சலுகையாக குறைந்த வட்டியில் ஈஎம்ஐ முறையிலும் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.

 

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?