Connect with us

தமிழ்நாடு

கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம்: அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழக கோயில்களில் 5 ஆண்டு பணி புரிந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பதே தெரியாத நிலை பலருக்கும் இருந்த நிலையில் இந்த ஆட்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் தினந்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பதும் கோயில்நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோயில் நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இணையதளத்தில் பதிவு செய்யவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக ஆட்சியில் கோயில்களில் பணி செய்யும் ஊழியர்களுக்கு நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவில் இருந்து தமிழகம் விடுபட்டு நலம் பெற இறைவனை வேண்டுவோம் என்றும் அவர் பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகள் கோயில்களில் பணி புரிந்தால் பணி நிரந்தரம் என்ற அறிவிப்பு கோயில் ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?