
\இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் அலுவலகத்தில் மொத்தம் 4 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் நேரடி நியமனம் அடிப்படையில் நடைபெறவுள்ளன. 📋 காலிப்...

இந்தியா ஆன்மிகத்தின் தாயகம். இங்கே உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் ஆன்மீகத்தையும், சமூக சேவையையும் ஒருசேரக் கடைபிடிக்கின்றன. பக்தர்கள் தங்களின் அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த வெகுசில முக்கிய கோவில்களுக்கு கோடிக்கணக்கில் தங்கம், வெள்ளி, பணம் மற்றும் நிலங்கள்...

ரிஷப லக்கினத்தில் வந்த வைகாசி அமாவாசை நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பக்தர்களின் பெரும் திரள்வும், புண்ணிய தீர்த்தக் கடலிலும், ராமநாதசுவாமி கோவிலிலும் ஆன்மிக காட்சிகளும்… வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, ரிஷப லக்கினத்தில் இது...

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்தவர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பூரி ஜெகநாதர் கோவில் ட்ரோன் மூலம்...

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை,...

ஞானவாபி மசூதி, தாஜ்மகால் ஆகியவற்றில் இந்து கோவில்கள் இருப்பதாக ஏற்கனவே பிரச்சனைகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கடலூர் மாவட்டம்,...

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வட இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ராமர் கோவிலே இல்லை என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 3 வகையான கட்டண தரிசன அமலில் இருந்த நிலையில் அதில் இரண்டு வகையான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன்...

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கணினி வழியாக திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை வசூல்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு போய்விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...

சென்னையில் ரூபாய் 100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறிய அளவில் உள்ள நிலையில்...

ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...

வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...

தூத்துக்குடி மாவட்டம் சித்தவன்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் ஆண்டுக்கு ஒருமுறை மாசி படைப்பு...