Connect with us

உலகம்

300 மில்லியன் ஊழியர்களை வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு: அதிர்ச்சி சர்வே

Published

on

உலகம் முழுவதும் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வே ஒன்றின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் முக்கியமாக தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை முழுவதுமாக இந்த செயற்கை நுண்ணறிவால் கையகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

#image_title

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அவ்வளவு புத்திசாலித்தனமாக இல்லை என்றும் கூறப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அலுவலக நிர்வாகத்தில் 46%, சட்ட தொழிலில் 44% மாற்றப்படும் என்றும் இந்த துறையில் உள்ளவர்கள் பலர் வேலை இழப்பார்கள் அல்லது புதியதாக வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கடந்த 1940 ஆம் ஆண்டு இருந்த வேலைகளை விட தற்போது 60% புதிய வேலைகள் அதிகரித்து உள்ளது என்றும் எனவே இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்றாலும் வேலை வாய்ப்புகளும் இந்த துறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொழில்நுட்பம் புதிதாக அறிமுகம் செய்யும்போது சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Trọng sinh Đô thị chí tôn. Elbilar har verkligen blivit en del av vårt dagliga liv, men. ” mộc lạc lạc hỏi, tuy là bà chủ nhà mình trong giới tiểu thuyết cũng có một chút danh tiếng, nhưng so với đạo diễn mã, thì cô chỉ là một hậu bối mà thôi.