Connect with us

Uncategorized

இறந்து போன நபர்களுக்கு வரும் தபால் மற்றும் பார்சல்களை வாரிசுகளிடம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் தேவை. தபால்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Published

on

சென்யை உயர்நீதிமன்றத்தில் நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயருக்கு இதுவரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம் தராமல் திரும்ப கொண்டு செல்கிறார்கள். எனவே, எனது கணவர் பெயருக்கு வரும் தபால்களை அவரது சட்ட முறைப்படியான வாரிசான என்னிடம் தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய தபால் அலுவலக சட்டம் பிரிவு 51ல் இறந்து போனவர்களின் முகவரிக்கு வரும் தபால்களை யாரும் கோராத ஆவணமாகவே கருதப் படுகிறது. இதனால் இறந்து போனவர்களின் முகவரிக்கு வரும் கடிதங்கள் பார்சல்களை அனுப்பிய இடத்திற்கே திரும்ப அனுப்பப்படுகிறது.  அனுப்பியவர்கள் முகவரியில் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகததிலேயே வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தபால் சட்டம் பிரிவு 65 துணை விதி 1ல் தபாலை அனுப்பியவர் இல்லை என்றால் அந்த தபால் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழப்பமான பிரிவுகளால் மனுதாரரைப் போல் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு இறந்து போனவருக்கு வரும் தபால்கள், பார்சல்களை அவர்களின் வாரிசுகளுக்கு தருமாறு மாற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த உத்தரவு நகலை தபால் துறையின் தலைமை இயக்குநருக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா42 minutes ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்13 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.