இந்தியா
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம். – இந்திய அரசு அதிரடி அறிவிப்பு.

வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சிலையில் அங்க வசிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒன்றிய அரசு பிரதமர் மோடி தலைமையில் கூடி முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் பேர்கள், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேர், குவைத்தில் 10.1 லட்சம் பேர், கத்தாரில் 8.3 லட்சம் பேர், ஓமனில் 6.62 லடசம் பேர, பக்ரைனில் 3.47 லட்சம் பேர் ஈரானில் சுமார் பத்தாயிரம் பேர் மாணவர்கள் 10000 பேர் ஆகியோரை மீட்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அர்மேனியா வழியாக தரை மார்க்கமாகவும் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ”உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் இந்தியர்கள் துன்பத்தை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஒன்றிய அரச அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது. எனவே பீதி அடையத் தேவை இல்லை” என்றார்.














