Uncategorized1 மாதம் ago
இறந்து போன நபர்களுக்கு வரும் தபால் மற்றும் பார்சல்களை வாரிசுகளிடம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் தேவை. தபால்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்யை உயர்நீதிமன்றத்தில் நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயருக்கு இதுவரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம்...