பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற...
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்...
இந்தியாவில் குடியரசு தலைவர் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பொது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமையும் ஒரு கூட்டணியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள்...
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக எம்பி திருச்சி சிவா சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் அவர் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசுவது பெரும் பரபரப்பை...
தமிழக பாஜகவின் புதிய பட்டியல் சற்று முன் வெளியான நிலையில் அதில் எந்தவித பதவியும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது அவரது தரப்பு அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை...
திமுகவின் ஒரு வருட ஆட்சியை ஒரே ஒரு இலங்கை டூரின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவிடுபொடியாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள் என்றால் திமுக தான் என்று பல...
தமிழக பாஜக தலைவர் தற்போது இலங்கையில் இருக்கும் நிலையில் திடீரென தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில்...
தன்னுடைய 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் மகனை கைது செய்ய வேண்டும் என தாய் ஒருவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
வரும் 26ம் தேதி 12 மணி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் தரலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கர் மற்றும்...
பாஜக தலைமை அலுவலகத்தை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில்...
கருப்பாக இருக்கும் எல்லோரும் திராவிடர்கள் என்றால் எருமை மாடு திராவிடனா என்ற கேள்வியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இந்தியர்கள்...
சமீபத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் தனது கார் எரிந்து விட்டதாக நாடகமாடி நிலையில் அதன் பின் போலீஸ் விசாரணையில் அவரே காரை தீ வைத்தது தெரியவந்தது . அதேபோல் தற்போது மிளகாய் பொடி...
தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்றும் தமிழில் உங்கள் மதத்தில் பெயர் வைக்க முடியுமா? என்றும் பாஜக பிரமுகர் ஒருவர் யுவன் சங்கர் ராஜா விடம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
இசைஞானி இளையராஜாவுக்கு தொடர்ந்து பாஜகவினர் ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் பாஜகவில் இணைந்து விடுவாரோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து...
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை...