Connect with us

இந்தியா

நில மாஃபியாவுக்கு எதிராக 27 வருடங்கள் போராடும் முதியவர்: பலன் என்ன?

Published

on

நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் முதியவர் ஒருவருக்கு இன்னும் பலன் கிடைக்காமல் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விஜய் சிங் என்ற 60 வயதான நபர் ஊழல் மற்றும் நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் இதற்காக யாகம் நடத்தினார் என்பதும் ஆனாலும் அவரது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் சிங் தனது கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை மாபியா கும்பல் அபகரித்ததாக கடந்த 1996 ஆம் ஆண்டு தனது பள்ளி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு ஆட்சியர் அலுவலகத்தின் முன் தர்ணாவில் அமர்ந்தார். அன்று முதல் இன்று வரை அவர் 27 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவரது போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்காமல் உள்ளது.

தனது போராட்டத்தின் காரணமாக சில சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் ஆனால் தனது கிராமத்தில் நிலம் மாஃபியாக்களால் கைப்பற்றப்பட்ட சுமார் 1000 ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாஃபியா பிடியிலிருந்து அரசு நிலத்தை விடுபடுவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன் என்றும் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ்வை சந்தித்து இது குறித்து முறையிட்டேன் என்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் அப்போது ஒரு குழு அமைத்தார் என்றும் ஆனால் அந்த குழுவால் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து இது குறித்து தெரிவித்தேன் என்றும் பாரபட்ச விசாரணைக்கு அவர் உறுதியளித்தார் என்றும் கூறினார் அவரது நடவடிக்கை காரணமாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை கமிஷனின் 17 பக்கம் அறிக்கையில் நான் கூறிய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது அதன் பின் லக்னோவுக்கு சுமார் பத்து முறைக்கு மேல் சென்றேன் என்றாலும் நிலத்தை மீட்க அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது அந்த குழுவினர் என்ன செய்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

27 வருடங்களாக போராடி எனது வாழ்க்கையை இதற்காக நான் கொடுத்துள்ளேன் என்றும் ஆனாலும் இதற்கு இன்னும் விடிவு காலம் வரவில்லை என்றும் விரைவில் அரசு பொது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது அமைதியான போராட்டம் தொடர்கிறது என்றும் தனது உயிர் உள்ளவரை போராட்டம் நடத்துவேன் என்றும் எனது ஒரே குறிக்கோள் தனது கிராமத்தில் உள்ள நிலம் மீண்டும் கிராமத்தினர் கைக்கு வர வேண்டும் என்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்6 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.