Connect with us

உலகம்

50 பயணிகளை மறந்துவிட்டு சென்ற விமானம்.. 10 நாட்களில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்!

Published

on

கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானம் 32 பயணிகளை விட்டுவிட்டு புறப்பட்டது என்பதால் அந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

அமிர்தசரஸ் என்ற நகரில் உள்ள ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் ஜனவரி 18ஆம் தேதி அன்று இரவு 7:55 மணிக்கு புறப்பட திட்டமிட்டது, ஆனால் மோசமான மாநிலம் காரணமாக 4 மணிக்கே விமானம் புறப்பட முடிவு செய்தது. இதற்கு இதனை அடுத்து பயணிகள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. 3.45க்கு சரியாக விமானம் கிளம்பும் என்று அந்த குறுந்தகவலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விமான பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்த முகவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விமான நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஒரே ஒரு முகவர் மட்டும் அவர் டிக்கெட் எடுத்துக் கொடுத்த பயணிகளுக்கு இந்த தகவலை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக அந்த 32 பயணிகளும் விமானம் 7.55 மணிக்கு புறப்படும் என்று நினைத்து தாமதமாக விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடைய விமானம் ஏற்கனவே கிளம்பி விட்டதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த பயணிகள் விமான நிலையத்திலேயே போராட்ட ம் நடத்தியதை எடுத்து இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

விமானம் புறப்படும் நேரம் குறித்து அனைத்து பயணிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் விமான நேரமாற்றம் குறித்து விமான நிலைய ஆணையத்தின் முன் அனுமதியும் பெறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி கூறினார்.

ஒரே ஒரு முகவர் செய்த தவறுக்கு காரணமாக 32 பயணிகளும் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இருப்பினும் ஸ்கூட் நிறுவனம் இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதோடு அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றும் ஸ்கூட் விமான நிறுவனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மாற்று விமானம் மூலம் 32 பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 32 பயணிகளுக்கு தகவல் அனுப்பாத முகவர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 50 பயணிகளை பெங்களூரு விமானம் மறந்து விட்டு சென்ற 10 நாட்களில் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்10 minutes ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்18 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்20 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.