
கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது...

டுவிட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவருக்கும்...

மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டுமானால் சென்னை வந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் தற்போது மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமானம் சேவை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது....

யூடியூபில் சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகத்தில் பல...

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

சிங்கப்பூரில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களை கொரோனா வைரஸ் குறிவைத்து தாக்கினாலும் மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள...

சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது மதிக்கத்தக்க இந்தியர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக, அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பாலச்சந்திரன் பார்த்திபன் என்னும் அந்த நபருக்கு கொரோனா வைரஸ்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர்...

பாலிவுட்டின் முன்னணி நாயகி அனுஷ்கா ஷர்மாவுக்கு மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியம் நியூயார்க், லண்டன், டில்லி, சிங்கப்பூர் என பல இடங்களில் தனது கிளைகளை நிறுவியுள்ளது....