Connect with us

சினிமா செய்திகள்

சிம்பு தொடர்ந்த வழக்கு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published

on

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கோடி கேட்டு மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்களை சுமார் மூன்று ஆண்டுகளாக தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சிம்பு நடித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ திரைப்படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தின் பாக்கியை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இருந்து வசூல் செய்து தர வேண்டும் என சிம்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஆனால் இந்த படத்தில் தனக்கு இழப்பு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரவேண்டும் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தரப்பும் வழக்கு தொடுத்தது.

இதனை அடுத்து மைக்கேல் ராயப்பன் தன் மீது அவதூறு பரப்புவதாக கோரி சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர், விஷாலை எதிர் மனுதாரராக சிம்பு சேர்த்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?