Connect with us

சினிமா

படம் ரிலீஸுக்கு பிறகு பிரியாணி போடுறாரே சிம்பு! எல்லாம் அடுத்த படத்துக்கா?

Published

on

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு முன்பாக பனையூரில் தனது ரசிகர்களுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் பிரியாணி விருந்து போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், அந்த திரைப்படம் மெகா சீரியல் போல படு சுமாராக இருந்த நிலையிலும், 300 கோடி வரை வசூல் ஈட்ட ரசிகர்களை வெயிட்டாக விஜய் கவனித்தது தான் காரணம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டன.

#image_title

ஆனால், பத்து தல படம் ரிலீஸாகி தியேட்டர் பக்கமே ரசிகர்கள் போகாத நிலை உருவான பின்னர் நடிகர் சிம்பு திடீரென தற்போது பிரியாணி விருந்து போட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

#STR48 என்கிற ஹாஷ்டேக் உடன் நடிகர் சிம்பு கொடுத்த பிரியாணி விருந்து வீடியோகள் டிரெண்டாகி வருகின்றன.  பத்து தல படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில், கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படம் ஆரம்பிக்க உள்ள நிலையில், தற்போதே ரசிகர்களை தயார் செய்து வருகிறார் சிம்பு என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனுக்கு மட்டுமே 30 கோடி ரூபாய் செலவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்டிப்பாக அடுத்த படம் வேறலெவலில் வெற்றியடைய வேண்டும் என்கிற முனைப்பில் தான் நடிகர் சிம்பு இப்படி எல்லாம் செய்கிறார் என்கின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. För att underlätta övergången till elbilar krävs det en välutvecklad laddningsinfrastruktur, och många länder investerar nu i laddstationer för att möta detta behov. Tại cửa đại học ở thành phố d, các sinh viên đã tốt nghiệp kéo va li ra khỏi trường đại học.