Connect with us

இந்தியா

15 வயது மகள் செய்த காரியம்: ஹார்ட் அட்டாக் வந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி!

Published

on

குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தவுடன் ஹார்ட் அட்டாக் வந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளுக்கு புத்தம் புதிய ஆண்ட்ராய்டு போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் அவர் படிப்பதற்கு வசதியாக தனி அறையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் மூலம் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கிய அவர்களது மகள், பல்வேறு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தனி ரூமில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து உறவினர் பெண் ஒருவரின் மூலம் தகவல் தெரிய வந்ததை அடுத்து, பெற்றோர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் 15 வயது சிறுமியை பெற்றோர்கள் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றதாகவும் அந்த சிறுமிக்கு மருத்துவர் அறிவுரை கூறியதை அடுத்து இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன் தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?